பிள்ளையார் முகம் கொண்ட அதிசயமான மாம்பழம் ஒன்று கல்முனையில் உள்ள வீடொன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்முனை வைத்தியசாலை வீதியில் உள்ள தமிழர் ஒருவருடைய வீட்டிலேயே இந்த அதிசய மாம்பழம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் முகங்கொண்ட பழத்தை வீட்டார், கல்முனை புலவி பிள்ளையார் ஆலயத்துக்கு ஒப்படைத்துள்ளனர்

0 comments:
Post a Comment