யானைகள் அபார ஞாபக சக்தி உடையன என்று கூறுகின்றார்கள். ஆனால் எல்லோரையும் அசர வைக்கின்றது வெறும் மூன்று வயது உடைய சிறுவன் ஒருவரின் ஞாபக சக்தி. இவரது பெற்றோர் இந்தியாவில் கேரளா மாநிலத்தை சொந்த இடமாக கொண்ட மலையாளிகள். இக்குடும்பம் பிரித்தானியாவில் வாழ்கின்றது.
0 comments:
Post a Comment