Thursday, June 16, 2011

தனது பச்சிளங்குழந்தையை உயிருடன் சாப்பிட்ட மாமனிதன்!

தனது பச்சிளங்குழந்தையை உயிருடன் சாப்பிட்ட பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்தவரை அப்பகுதி மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். இந்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள தபுபில் புறநகரைச் சேர்ந்தவன் ஒரு சூனியக்காரன். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவன், பில்லி சூனியம் செய்வதை தொழிலாக கொண்டிருந்தான்.

0 comments:

பாடுமீன் செய்திகள்